என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தீபாவளி ஸ்பெஷல் நாட்டுக்கோழி குழம்பு
Byமாலை மலர்28 Oct 2016 2:22 AM GMT (Updated: 28 Oct 2016 2:22 AM GMT)
இந்த தீபாவளிக்கு மிகவும் எளிமையாக அதே நேரம் சுவையாக சமைக்க கூடிய நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நாட்டுக்கோழி கறி - 1 கிலோ,
வெங்காயம் - 4,
தக்காளி - 2 சிறியது,
பூண்டு - 15 பல்,
இஞ்சி - 2 அங்குல துண்டு.
தாளிக்க :
ந.எண்ணெய் - 2 டீஸ்பூன்,
பட்டை - 2 துண்டு,
சோம்பு - 1 டீஸ்பூன்,
தாளிக்கும் வடகம் - 1 டீஸ்பூன்.
வறுத்து அரைக்க :
தனியா - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 15,
மிளகு - 30 கிராம்,
சோம்பு - 2 மேஜைக்கரண்டி,
உப்பு, எண்ணெய், மஞ்சள்தூள் தேவைக்கேற்ப.
செய்முறை :
* தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.
* கோழிக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* தனியா, மிளகாய், மிளகு மற்றும் சோம்பை நன்கு சிவக்க வறுத்து மிக்சியில் பொடி செய்து பின்பு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து வைக்கவும்.
* குக்கரில் கோழிக்கறியை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி பூண்டு, இஞ்சி, அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 விசில் வரும் வரையில் வேகவிட்டு இறக்கவும்.
* தேவையானால் குழம்பு பதத்திற்கு மேலும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
* பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, சிறிது சோம்பு மற்றும் தாளிக்கும் வடகம் சேர்த்து பொரிந்ததும் குழம்பில் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் மூடி போட்டு கொதிக்க விட்டு பின்பு பரிமாறவும்.
* இந்த குழம்பு இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு சுவையாக இருக்கும்.
* நாட்டுக்கோழி குழம்பு ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நாட்டுக்கோழி கறி - 1 கிலோ,
வெங்காயம் - 4,
தக்காளி - 2 சிறியது,
பூண்டு - 15 பல்,
இஞ்சி - 2 அங்குல துண்டு.
தாளிக்க :
ந.எண்ணெய் - 2 டீஸ்பூன்,
பட்டை - 2 துண்டு,
சோம்பு - 1 டீஸ்பூன்,
தாளிக்கும் வடகம் - 1 டீஸ்பூன்.
வறுத்து அரைக்க :
தனியா - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 15,
மிளகு - 30 கிராம்,
சோம்பு - 2 மேஜைக்கரண்டி,
உப்பு, எண்ணெய், மஞ்சள்தூள் தேவைக்கேற்ப.
செய்முறை :
* தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.
* கோழிக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* தனியா, மிளகாய், மிளகு மற்றும் சோம்பை நன்கு சிவக்க வறுத்து மிக்சியில் பொடி செய்து பின்பு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து வைக்கவும்.
* குக்கரில் கோழிக்கறியை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி பூண்டு, இஞ்சி, அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 விசில் வரும் வரையில் வேகவிட்டு இறக்கவும்.
* தேவையானால் குழம்பு பதத்திற்கு மேலும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
* பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, சிறிது சோம்பு மற்றும் தாளிக்கும் வடகம் சேர்த்து பொரிந்ததும் குழம்பில் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் மூடி போட்டு கொதிக்க விட்டு பின்பு பரிமாறவும்.
* இந்த குழம்பு இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு சுவையாக இருக்கும்.
* நாட்டுக்கோழி குழம்பு ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X