என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலை நேர ஸ்நாக்ஸ் பானிபூரி சாட்
Byமாலை மலர்20 Oct 2016 9:02 AM GMT (Updated: 20 Oct 2016 9:02 AM GMT)
மாலையில் குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் பானிபூரியை வாங்கி வந்து, வீட்டிலேயே சாட் ஐட்டத்தை செய்து கொடுத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 4
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
புளித் தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கொத்தமல்லி சட்னி - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருப்பு உப்பு - 1 சிட்டிகை
ஓமப்பொடி - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், சாட் மசாலா, கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு மற்றும் கருப்பு உப்பை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* புளித் தண்ணீரில், கொத்தமல்லி சட்னி, உப்பு, பச்சை மிளகாயை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
* ஒரு பானிபூரியின் நடுவே உடைத்து, அதில் அந்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து அந்த பானிபூரியின் மீது இந்த புளித் தண்ணீரை ஊற்றி, ஓமப்பொடி, கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாற வேண்டும்.
* இப்போது சூப்பரான பானிபூரி சாட் ரெடி.
* அனைத்து பொருட்களையும் தயாராக வைத்து கொண்டு சாப்பிடும் போது தான் இதை செய்து தர வேண்டும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு - 4
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
புளித் தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கொத்தமல்லி சட்னி - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருப்பு உப்பு - 1 சிட்டிகை
ஓமப்பொடி - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், சாட் மசாலா, கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு மற்றும் கருப்பு உப்பை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* புளித் தண்ணீரில், கொத்தமல்லி சட்னி, உப்பு, பச்சை மிளகாயை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
* ஒரு பானிபூரியின் நடுவே உடைத்து, அதில் அந்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து அந்த பானிபூரியின் மீது இந்த புளித் தண்ணீரை ஊற்றி, ஓமப்பொடி, கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாற வேண்டும்.
* இப்போது சூப்பரான பானிபூரி சாட் ரெடி.
* அனைத்து பொருட்களையும் தயாராக வைத்து கொண்டு சாப்பிடும் போது தான் இதை செய்து தர வேண்டும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X