என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மட்டன் கபாப்
Byமாலை மலர்4 April 2016 9:03 AM GMT (Updated: 4 April 2016 9:03 AM GMT)
மட்டனை வைத்து குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஒரு ஸ்நாக்ஸ் போல மட்டன் கபாப் செய்து தரலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் கொத்துக்கறி - 1 கிலோ
இஞ்சிபூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பப்பாளிக்காய் பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சாஸ் செய்ய :
புதினா இலை -1 கப்
கெட்டி தயிர் - 1/2 கப்
பூண்டு - 1 பல்
பச்சை மிளகாய் - 1
சீரக தூள்- சிறிது
உப்பு
* மேலே சொன்ன அனைத்தையும் நன்கு மிருதுவாக அரைத்து, கபாப்புடன் பறிமாறவும்.
செய்முறை :
* முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, தண்ணீரில்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மட்டன் கொத்துக்கறி, வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, வெண்ணெய், பப்பாளிக் காய் பேஸ்ட், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
* அந்த கலவையை இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு ஊற வைக்கவும்.
* பிறகு அதனை எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
* எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அந்த கலவையை நீளவாக்கி உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* இப்போது சுவையான மட்டன் கபாப் ரெடி!!!
* இதன் மேல் கொத்தமல்லி மற்றும் புதினாவைத் தூவி சாஸ்சுடன் பரிமாறலாம்.
மட்டன் கொத்துக்கறி - 1 கிலோ
இஞ்சிபூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பப்பாளிக்காய் பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சாஸ் செய்ய :
புதினா இலை -1 கப்
கெட்டி தயிர் - 1/2 கப்
பூண்டு - 1 பல்
பச்சை மிளகாய் - 1
சீரக தூள்- சிறிது
உப்பு
* மேலே சொன்ன அனைத்தையும் நன்கு மிருதுவாக அரைத்து, கபாப்புடன் பறிமாறவும்.
செய்முறை :
* முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, தண்ணீரில்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மட்டன் கொத்துக்கறி, வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, வெண்ணெய், பப்பாளிக் காய் பேஸ்ட், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
* அந்த கலவையை இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு ஊற வைக்கவும்.
* பிறகு அதனை எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
* எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அந்த கலவையை நீளவாக்கி உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* இப்போது சுவையான மட்டன் கபாப் ரெடி!!!
* இதன் மேல் கொத்தமல்லி மற்றும் புதினாவைத் தூவி சாஸ்சுடன் பரிமாறலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X