என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த அன்னாசி - தேங்காய்ப்பால் ஜூஸ்
Byமாலை மலர்14 Dec 2017 3:08 AM GMT (Updated: 14 Dec 2017 3:08 AM GMT)
பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகளுக்கு சத்துக்கள் நிறைந்த இந்த ஜூஸ் குடிக்கக் கொடுக்கலாம். இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அன்னாசிப்பழம் - 6 துண்டுகள்,
தேங்காய்ப்பால் - அரை கப்,
தேன் - சுவைக்கு ஏற்ப.
செய்முறை :
அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
மிக்சியில் அன்னாசிப்பழத்துண்டுகளை போட்டு அதனுடன் சிறிது நீர் சேர்த்து, அரைத்து வடிகட்டி கொள்ளவும்.
வடிகட்டிய அன்னாசி பழ ஜூசுடன் தேங்காய்ப்பால், தேன் கலந்து பருகவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X