என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
உடலுக்கு புத்துணர்ச்சி தரும் கலந்த காய்கறி சூப்
Byமாலை மலர்11 Nov 2017 5:16 AM GMT (Updated: 11 Nov 2017 5:16 AM GMT)
மழைக்காலங்களில் அடிக்கடி சூப் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று காய்கறிகளை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் கலவை - ஒரு கப்,
வெங்காயம் - 1
தக்காளி - 1,
வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி,
புதினா - ஒரு கைப்பிடி,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி,
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கு.
செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகள், வெங்காயத்தாள், புதினா, கொத்தமல்லித்தழை, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.
ஆறிய பிறகு மூடியை திறந்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து கொதிக்க வைத்து சூடாக பருகலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் கலவை - ஒரு கப்,
வெங்காயம் - 1
தக்காளி - 1,
வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி,
புதினா - ஒரு கைப்பிடி,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி,
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கு.
செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகள், வெங்காயத்தாள், புதினா, கொத்தமல்லித்தழை, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.
ஆறிய பிறகு மூடியை திறந்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து கொதிக்க வைத்து சூடாக பருகலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X