search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இருமலுக்கு தீர்வு தரும் ஓமவல்லி துளசி டீ
    X

    இருமலுக்கு தீர்வு தரும் ஓமவல்லி துளசி டீ

    இருமல், சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த ஓமவல்லி துளசி டீயை பருகலாம். இன்று இந்த டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓமவல்லி இலைகள் - 5,  
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்புன்,
    டீத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    தேன் - தேவைக்கு,
    தண்ணீர் - 2 கப்.



    செய்முறை :

    ஓமவல்லி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் டீத்தூள், இஞ்சித் துருவல், ஓமவல்லி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    பிறகு வடிகட்டி தேவையான அளவு தேன் விட்டு பருகலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×