என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குதிரை வாலி தேங்காய் சாதம்
Byமாலை மலர்28 Sep 2017 5:24 AM GMT (Updated: 28 Sep 2017 5:24 AM GMT)
சிறுதானிய உணவை அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கும் மிகவும் நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
குதிரை வாலி சாதம் - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - முக்கால் கப்,
உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவைக்கு,
கடுகு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயம் - சிட்டிகை,
காய்ந்த மிளகாய் 3.
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வறுத்த வேர்க்கடலை, பெருங்காயம், மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வறுக்கவும்.
பிறகு வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குதிரை வாலி சாதம் - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - முக்கால் கப்,
உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவைக்கு,
கடுகு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயம் - சிட்டிகை,
காய்ந்த மிளகாய் 3.
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வறுத்த வேர்க்கடலை, பெருங்காயம், மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வறுக்கவும்.
பிறகு வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X