என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சுவையான கருப்பட்டி கேழ்வரகு கூழ்
Byமாலை மலர்4 Sep 2017 3:34 AM GMT (Updated: 4 Sep 2017 3:34 AM GMT)
குழந்தைகளுக்கு கருப்பட்டி சேர்த்து கேழ்வரகு கூழ் தயாரித்து கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். இன்று இந்த கூழ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1/2 கப்
கொதிக்க வைத்த பால் - 1.5 கப்
கருப்பட்டி - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
பாதாம் - சிறிது
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை :
* பாதாமை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* முதலில் கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கருப்பட்டி கரைந்ததும் இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* மற்றொரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவைப் போட்டு, 2 கப் நீரை ஊற்றி கெட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் ஊற்றிக் கிளறி, அடுப்பில் வைத்து, தொடர்ந்து கைவிடாமல் கரண்டி கொண்டு கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
* கேழ்வரகானது சற்று கெட்டியானதும், அதனை இறக்கி, அதில் கருப்பட்டி பாகு, ஏலக்காய் பொடி மற்றும் பாதாம் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
* சத்தான கருப்பட்டி கேழ்வரகு கூழ் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேழ்வரகு மாவு - 1/2 கப்
கொதிக்க வைத்த பால் - 1.5 கப்
கருப்பட்டி - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
பாதாம் - சிறிது
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை :
* பாதாமை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* முதலில் கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கருப்பட்டி கரைந்ததும் இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* மற்றொரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவைப் போட்டு, 2 கப் நீரை ஊற்றி கெட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் ஊற்றிக் கிளறி, அடுப்பில் வைத்து, தொடர்ந்து கைவிடாமல் கரண்டி கொண்டு கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
* கேழ்வரகானது சற்று கெட்டியானதும், அதனை இறக்கி, அதில் கருப்பட்டி பாகு, ஏலக்காய் பொடி மற்றும் பாதாம் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
* சத்தான கருப்பட்டி கேழ்வரகு கூழ் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X