என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான காலை டிபன் ஓட்ஸ் சம்பா ரவை இட்லி
Byமாலை மலர்31 July 2017 5:14 AM GMT (Updated: 31 July 2017 5:14 AM GMT)
ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் சிறுதானிய உணவுகளை சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸ், சம்பா ரவை வைத்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் - ஒரு கப்,
சம்பா கோதுமை ரவை - அரை கப்,
தயிர் - ஒரு கப்,
கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,
இஞ்சி - சிறிய துண்டு,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் ஓட்ஸை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
சம்பா ரவையை சிவக்க வறுத்து கொள்ளவும்.
வறுத்த ஓட்ஸ், சம்பா ரவையை கடைந்த தயிரில் சேர்த்து ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இத்துடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லித் தழை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
இந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சத்தான காலை டிபன் ஓட்ஸ் சம்பா ரவை இட்லி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஓட்ஸ் - ஒரு கப்,
சம்பா கோதுமை ரவை - அரை கப்,
தயிர் - ஒரு கப்,
கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,
இஞ்சி - சிறிய துண்டு,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் ஓட்ஸை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
சம்பா ரவையை சிவக்க வறுத்து கொள்ளவும்.
வறுத்த ஓட்ஸ், சம்பா ரவையை கடைந்த தயிரில் சேர்த்து ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இத்துடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லித் தழை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
இந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சத்தான காலை டிபன் ஓட்ஸ் சம்பா ரவை இட்லி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X