என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சோயா - தக்காளி சூப் செய்வது எப்படி
Byமாலை மலர்23 Jun 2017 5:31 AM GMT (Updated: 23 Jun 2017 5:31 AM GMT)
தினமும் ஏதாவது சூப் குடிப்பது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியோடு வைக்கும். இன்று சோயா, தக்காளி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தக்காளி - 3,
பீட்ரூட் - 1 துண்டு
சோயா - 4 டீஸ்பூன்,
சோள மாவு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் - சிறிதளவு.
செய்முறை :
* சோள மாவை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும்.
* சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
* தக்காளியையும் பீட்ரூட்டையும் குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் தோலுரித்து ஆறிய பின்னர் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
* அரைத்த கலவையை ஒரு கடாயில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் சோயா சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* கரைத்த சோள மாவை சூப்பில் சேர்த்து கெட்டியானவுடன் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான சோயா - தக்காளி சூப் ரெடி.
* சூப்பை ஒரு கப்பில் ஊற்றி, அதில் வெண்ணெய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தக்காளி - 3,
பீட்ரூட் - 1 துண்டு
சோயா - 4 டீஸ்பூன்,
சோள மாவு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் - சிறிதளவு.
செய்முறை :
* சோள மாவை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும்.
* சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
* தக்காளியையும் பீட்ரூட்டையும் குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் தோலுரித்து ஆறிய பின்னர் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
* அரைத்த கலவையை ஒரு கடாயில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் சோயா சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* கரைத்த சோள மாவை சூப்பில் சேர்த்து கெட்டியானவுடன் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான சோயா - தக்காளி சூப் ரெடி.
* சூப்பை ஒரு கப்பில் ஊற்றி, அதில் வெண்ணெய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X