என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான டிபன் தினையரிசி முருங்கைக்கீரை அடை
Byமாலை மலர்7 Jun 2017 3:34 AM GMT (Updated: 7 Jun 2017 3:34 AM GMT)
சிறுதானியங்கள், கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று தினையரிசி, முருங்கைக்கீரை வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தினையரிசி - 250 கிராம்.
துவரம் பருப்பு - 200 கிராம்.
மிளகாய் - 10.
உப்பு - தேவையான அளவு.
நறுக்கிய வெங்காயம் - 1 கப்.
தேங்காய் துருவல் - அரை கப்.
முருங்கைக்கீரை - 1 கப்.
நல்லெண்ணெய், பெருங்காயம் - தேவையான அளவு.
செய்முறை :
* முருங்ககைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* தினையரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின்னர் மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், தேங்காய் துருவல், முருங்கைக்கீரை, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சத்தான சுவையான தினையரிசி முருங்கைக்கீரை அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தினையரிசி - 250 கிராம்.
துவரம் பருப்பு - 200 கிராம்.
மிளகாய் - 10.
உப்பு - தேவையான அளவு.
நறுக்கிய வெங்காயம் - 1 கப்.
தேங்காய் துருவல் - அரை கப்.
முருங்கைக்கீரை - 1 கப்.
நல்லெண்ணெய், பெருங்காயம் - தேவையான அளவு.
செய்முறை :
* முருங்ககைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* தினையரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின்னர் மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், தேங்காய் துருவல், முருங்கைக்கீரை, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சத்தான சுவையான தினையரிசி முருங்கைக்கீரை அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X