என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான ஸ்நாக்ஸ் தினை - உருளைக்கிழங்கு கட்லெட்
Byமாலை மலர்23 May 2017 5:25 AM GMT (Updated: 23 May 2017 5:25 AM GMT)
சிறுதானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று தினை, உருளைக்கிழங்கை வைத்து சத்தான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 2,
தினை அரிசி - ஒரு கப்,
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,
பச்சைப் பட்டாணி - கால் கப்,
கேரட் - 2,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப,
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு.
செய்முறை :
* தினை அரிசியை வேகவைத்து கொள்ளவும்.
* உருளைக்கிழங்கு. பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வேக வைத்து உருளைக்கிழங்கை போட்டு அதனுடன், வேகவைத்த தினை அரிசி, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, வேகவைத்த பச்சைப்பட்டாணி, துருவிய கேரட், உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.
* பிசைந்த மாவை, விருப்பமான வடிவில் தட்டி (தட்டையாகவோ, நீளமாக உருட்டியோ) வைக்கவும்.
* தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுத்தால், கட்லெட் தயார்.
* தினை உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு - 2,
தினை அரிசி - ஒரு கப்,
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,
பச்சைப் பட்டாணி - கால் கப்,
கேரட் - 2,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப,
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு.
செய்முறை :
* தினை அரிசியை வேகவைத்து கொள்ளவும்.
* உருளைக்கிழங்கு. பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வேக வைத்து உருளைக்கிழங்கை போட்டு அதனுடன், வேகவைத்த தினை அரிசி, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, வேகவைத்த பச்சைப்பட்டாணி, துருவிய கேரட், உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.
* பிசைந்த மாவை, விருப்பமான வடிவில் தட்டி (தட்டையாகவோ, நீளமாக உருட்டியோ) வைக்கவும்.
* தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுத்தால், கட்லெட் தயார்.
* தினை உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X