என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த சாமை கறிவேப்பிலை சாதம்
Byமாலை மலர்23 May 2017 3:34 AM GMT (Updated: 23 May 2017 3:34 AM GMT)
சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சாமை அரிசியை வைத்து சத்தான கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சாமை அரிசி - ஒரு கப்,
கறிவேப்பிலைப் பொடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப,
கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
நிலக்கடலை - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு.
கறிவேப்பிலைப் பொடி செய்வதற்கு:
கறிவேப்பிலை - ஒரு கப்,
காய்ந்த மிளகாய் - 3,
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவைக்கு ஏற்ப.
செய்முறை:
* பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து ஆறவிட்டு, பொடி செய்துகொள்ளவும்.
* சாமை அரிசியை நன்றாக கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைத்த பின்னர் உதிரியாக வடித்து கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் போட்டு தாளித்த பின்னர் இதனுடன் கறிவேப்பிலைப் பொடி, வடித்த சாதம் இரண்டையும் சேர்த்துக் கிளறவும். தேவைப்பட்டால், உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
* குறைந்த தீயில் 5 நிமிடம் வைத்து, மெதுவாகக் கிளறி, நன்கு கலந்துவந்ததும் இறக்கி, அப்பளம் அல்லது துவையலுடன் பரிமாறவும்.
* சத்து நிறைந்த சாமை கறிவேப்பிலை சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாமை அரிசி - ஒரு கப்,
கறிவேப்பிலைப் பொடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப,
கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
நிலக்கடலை - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு.
கறிவேப்பிலைப் பொடி செய்வதற்கு:
கறிவேப்பிலை - ஒரு கப்,
காய்ந்த மிளகாய் - 3,
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவைக்கு ஏற்ப.
செய்முறை:
* பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து ஆறவிட்டு, பொடி செய்துகொள்ளவும்.
* சாமை அரிசியை நன்றாக கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைத்த பின்னர் உதிரியாக வடித்து கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் போட்டு தாளித்த பின்னர் இதனுடன் கறிவேப்பிலைப் பொடி, வடித்த சாதம் இரண்டையும் சேர்த்துக் கிளறவும். தேவைப்பட்டால், உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
* குறைந்த தீயில் 5 நிமிடம் வைத்து, மெதுவாகக் கிளறி, நன்கு கலந்துவந்ததும் இறக்கி, அப்பளம் அல்லது துவையலுடன் பரிமாறவும்.
* சத்து நிறைந்த சாமை கறிவேப்பிலை சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X