search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சளியை குணமாக்கும் கற்பூரவல்லி டீ
    X

    சளியை குணமாக்கும் கற்பூரவல்லி டீ

    கற்பூரவல்லி டீ செரிமான மண்டலத்தை சீராக்கி, சிறுநீரகப் பாதைத் தொற்றைக் குணப்படுத்தும். சளி, தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த டீயை அருந்தினால் பலன் கிடைக்கும்.
    தேவையான பொருட்கள் :

    தேயிலை - ஒரு டீஸ்பூன்,
    கற்பூரவல்லி இலைப்பொடி - கால் டீஸ்பூன்,
    தேன் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    * தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது தேயிலையுடன் கற்பூரவல்லி இலைப்பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

    * பிறகு, அதை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்துப் பருகவும்.

    * கற்பூரவல்லி டீ ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×