என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான சத்தான முருங்கைக்கீரை புலாவ்
Byமாலை மலர்15 May 2017 5:15 AM GMT (Updated: 15 May 2017 5:15 AM GMT)
முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கைக்கீரை பிடிக்காதவர்களுக்கு இவ்வாறு புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 1 கப்
முருங்கைக்கீரை - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று
பட்டை - ஒரு துண்டு,
பிரிஞ்சி இலை - ஒன்று,
கிராம்பு - 2,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
அரைக்க:
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
வெங்காயம் - சிறிய துண்டு.
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முருங்கை கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* பாசுமதி அரிசியைத் தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
* அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய் ஊற்றி... பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமாக வதக்கியதும் முருங்கைக்கீரை சேர்த்து வதக்கவும்.
* கீரை சற்று வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
* அடுத்து அதில் அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
* சூப்பரான சத்தான முருங்கைக்கீரை புலாவ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாசுமதி அரிசி - 1 கப்
முருங்கைக்கீரை - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று
பட்டை - ஒரு துண்டு,
பிரிஞ்சி இலை - ஒன்று,
கிராம்பு - 2,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
அரைக்க:
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
வெங்காயம் - சிறிய துண்டு.
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முருங்கை கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* பாசுமதி அரிசியைத் தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
* அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய் ஊற்றி... பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமாக வதக்கியதும் முருங்கைக்கீரை சேர்த்து வதக்கவும்.
* கீரை சற்று வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
* அடுத்து அதில் அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
* சூப்பரான சத்தான முருங்கைக்கீரை புலாவ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X