என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
அஜீரண பிரச்சனையை குணமாக்கும் வெந்தயத் துவையல்
Byமாலை மலர்9 May 2017 3:41 AM GMT (Updated: 9 May 2017 3:41 AM GMT)
வயிற்றுக் கடுப்பு, அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உணவில் வெந்தயத்தை அடிக்கடி சேர்த்து கொள்ளலாம். இன்று வெந்தயத்தை வைத்து துவையல் செய்யும் முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 7
புளி - நெல்லிக்காயளவு
வெல்லம் - சிறிதளவு
நல்லெண்ணெய் - வதக்க, மற்றும் சாதத்தில் விட்டு சாப்பிட
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
* வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி முதலில் வெந்தயத்தைப் போட்டு பதமாக வறுத்து எடுக்கவும். அதிகம் வறுத்துவிட்டால் கசந்துவிடும். எனவே லேசாக வறுத்தெடுக்கவும்.
* புளியை தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயையும் எண்ணெயில் போட்டு வதக்கிக்கொள்ளவும்.
* மிக்சியில் அல்லது அம்மியில் வெந்தயத்துடன், ஊறவைத்த புளி, உப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து `மை' போல அரைக்கவும்.
* கடைசியாக சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
* வெந்தயத் துவையலை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தேவைக்கேற்ப சேர்த்து கலந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
* இந்த துவையலை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு, அஜீரணம் போன்றவற்றிற்கு நல்ல குணம் கிடைக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 7
புளி - நெல்லிக்காயளவு
வெல்லம் - சிறிதளவு
நல்லெண்ணெய் - வதக்க, மற்றும் சாதத்தில் விட்டு சாப்பிட
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
* வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி முதலில் வெந்தயத்தைப் போட்டு பதமாக வறுத்து எடுக்கவும். அதிகம் வறுத்துவிட்டால் கசந்துவிடும். எனவே லேசாக வறுத்தெடுக்கவும்.
* புளியை தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயையும் எண்ணெயில் போட்டு வதக்கிக்கொள்ளவும்.
* மிக்சியில் அல்லது அம்மியில் வெந்தயத்துடன், ஊறவைத்த புளி, உப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து `மை' போல அரைக்கவும்.
* கடைசியாக சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
* வெந்தயத் துவையலை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தேவைக்கேற்ப சேர்த்து கலந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
* இந்த துவையலை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு, அஜீரணம் போன்றவற்றிற்கு நல்ல குணம் கிடைக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X