என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
உடலுக்கு குளிர்ச்சி தரும் பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்
Byமாலை மலர்4 May 2017 3:45 AM GMT (Updated: 4 May 2017 3:45 AM GMT)
கோடை காலத்தில் தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பொன்னாங்கண்ணி கீரையை வைத்து சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பொன்னாங்கண்ணி கீரை - 1 கட்டு
தக்காளி - 2
பாசிப்பருப்பு - 1 1/2 கப்
தாளிக்க :
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு
உளுந்தம் பருப்பு
சீரகம்
வெங்காயம் - 1
பொடி வகைகள் :
சீரக பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாசிப்பருப்பை சீரக தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* அதில் நறுக்கிய கீரையை சேர்த்து தண்ணீரையும், மிளகாய் தூளையும் சேர்த்து வேக விடவும்.
* முக்கால் பதம் வெந்தவுடன் உப்பு போடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து கீரையில் கொட்டி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
* சத்தான பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் ரெடி.
* இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொன்னாங்கண்ணி கீரை - 1 கட்டு
தக்காளி - 2
பாசிப்பருப்பு - 1 1/2 கப்
தாளிக்க :
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு
உளுந்தம் பருப்பு
சீரகம்
வெங்காயம் - 1
பொடி வகைகள் :
சீரக பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாசிப்பருப்பை சீரக தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* அதில் நறுக்கிய கீரையை சேர்த்து தண்ணீரையும், மிளகாய் தூளையும் சேர்த்து வேக விடவும்.
* முக்கால் பதம் வெந்தவுடன் உப்பு போடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து கீரையில் கொட்டி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
* சத்தான பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் ரெடி.
* இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X