என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்
Byமாலை மலர்27 April 2017 7:28 AM GMT (Updated: 27 April 2017 7:28 AM GMT)
வயிற்றுப் புண்ணுக்கு அருமருந்தான மணத்தாக்காளிக்கீரையை கூட்டு, பொரியல், சூப், துவையல் என்று ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
தேவையான பொருட்கள் :
மணத்தக்காளிக்கீரை - ஒரு கப்
குடமிளகாய் - ஒன்று (சிறியது)
உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
புளி - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* மணத்தக்காளிக்கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குடமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் உளுந்தம்பருப்பு சேர்த்து லேசாகச் சிவந்ததும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
* அடுத்து அதில் கீரை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
* பின்னர் குடமிளகாய், புளி, உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கி, இறுதியாக தேங்காய்த் துருவலையும் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி அடுப்பை அணைக்கவும்.
* அனைத்து ஆறியதும் அதை மிக்ஸியில் சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும்.
* சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல் ரெடி.
குறிப்பு :
புளிப்பு, காரத்தை உங்கள் விருப்பத்துக்கேற்ப கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம். இந்தத் துவையலை கெட்டியாக அரைத்தால் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். தண்ணீர்விட்டுக் கரைத்தால் இட்லி, தோசைக்கு சட்னி போல மேட்ச் ஆகும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
மணத்தக்காளிக்கீரை - ஒரு கப்
குடமிளகாய் - ஒன்று (சிறியது)
உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
புளி - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* மணத்தக்காளிக்கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குடமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் உளுந்தம்பருப்பு சேர்த்து லேசாகச் சிவந்ததும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
* அடுத்து அதில் கீரை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
* பின்னர் குடமிளகாய், புளி, உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கி, இறுதியாக தேங்காய்த் துருவலையும் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி அடுப்பை அணைக்கவும்.
* அனைத்து ஆறியதும் அதை மிக்ஸியில் சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும்.
* சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல் ரெடி.
குறிப்பு :
புளிப்பு, காரத்தை உங்கள் விருப்பத்துக்கேற்ப கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம். இந்தத் துவையலை கெட்டியாக அரைத்தால் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். தண்ணீர்விட்டுக் கரைத்தால் இட்லி, தோசைக்கு சட்னி போல மேட்ச் ஆகும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X