என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான காலை டிபன் குதிரைவாலி பணியாரம்
Byமாலை மலர்27 March 2017 3:34 AM GMT (Updated: 27 March 2017 3:34 AM GMT)
நார்ச்சத்து மிகுந்த குதிரைவாலி அரிசி இதயத்துக்கு வலு சேர்க்கும். குதிரைவாலி அரிசியில் சுவையான சத்தான பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
குதிரைவாலி அரிசி - 1/2 கப்
தினை - 1/2 கப்
உளுந்தம்பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1 சிறியது
காய்ந்த மிளகாய் - 4
கேரட் - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க :
கடுகு,
உளுந்தம் பருப்பு,
சீரகம்,
சுக்கு,
பெருங்காயம்,
கறிவேப்பிலை,
கொத்துமல்லி
செய்முறை :
* குதிரைவாலி அரிசி, திணை, உளுந்தம் பருப்பு இவற்றை 4 மணி நேரம் ஊறவைத்த பின் இட்லி மாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 4 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கேரட் தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
* பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், சுக்கு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் இவற்றை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* அடுத்து துருவிய கேரட்டை போட்டு வதக்கி, இவற்றை அரைத்து வைத்துள்ள மாவில் கலந்து கொள்ளவும்.
* பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
* சுவையான சத்தான காலை டிபன் குதிரைவாலி பணியாரம் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குதிரைவாலி அரிசி - 1/2 கப்
தினை - 1/2 கப்
உளுந்தம்பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1 சிறியது
காய்ந்த மிளகாய் - 4
கேரட் - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க :
கடுகு,
உளுந்தம் பருப்பு,
சீரகம்,
சுக்கு,
பெருங்காயம்,
கறிவேப்பிலை,
கொத்துமல்லி
செய்முறை :
* குதிரைவாலி அரிசி, திணை, உளுந்தம் பருப்பு இவற்றை 4 மணி நேரம் ஊறவைத்த பின் இட்லி மாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 4 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கேரட் தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
* பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், சுக்கு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் இவற்றை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* அடுத்து துருவிய கேரட்டை போட்டு வதக்கி, இவற்றை அரைத்து வைத்துள்ள மாவில் கலந்து கொள்ளவும்.
* பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
* சுவையான சத்தான காலை டிபன் குதிரைவாலி பணியாரம் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X