என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான கம்பு சேமியா புலாவ்
Byமாலை மலர்11 March 2017 5:07 AM GMT (Updated: 11 March 2017 5:07 AM GMT)
குழந்தைகளுக்கு சிறுதானிய உணவுகளை அடிக்கடி கொடுப்பது நல்லது. அந்த வகையில் இன்று கம்பு சேமியா வைத்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கம்பு சேமியா - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சீரகம் - ½ டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கிராம்பு - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
பட்டை - 1 இன்ச் அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கேரட் - 100 கிராம்
ஃப்ரஷ் பட்டாணி - 50 கிராம்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சேமியாவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
* கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயத் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை, மிளகு சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு இதனைத் தனியே எடுத்து வைக்கவும்.
* கடாயில் மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து, சுமார் 5 கப் தண்ணீர், அதனுடன் போதுமான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சேமியாவைச் சேர்த்து வேக விடவும். வெந்த சேமியா ஒன்றோடு ஒன்றாக ஒட்டக்கூடாது, உடையவும் கூடாது. சேமியா வெந்தவுடன் உதிர்த்து வைக்கவும்.
* வதக்கிய கலவையுடன் சேமியாவைச் சேர்த்து நன்கு பிரட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
* சுவையான கம்பு சேமியா புலாவ் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கம்பு சேமியா - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சீரகம் - ½ டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கிராம்பு - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
பட்டை - 1 இன்ச் அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கேரட் - 100 கிராம்
ஃப்ரஷ் பட்டாணி - 50 கிராம்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சேமியாவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
* கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயத் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை, மிளகு சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு இதனைத் தனியே எடுத்து வைக்கவும்.
* கடாயில் மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து, சுமார் 5 கப் தண்ணீர், அதனுடன் போதுமான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சேமியாவைச் சேர்த்து வேக விடவும். வெந்த சேமியா ஒன்றோடு ஒன்றாக ஒட்டக்கூடாது, உடையவும் கூடாது. சேமியா வெந்தவுடன் உதிர்த்து வைக்கவும்.
* வதக்கிய கலவையுடன் சேமியாவைச் சேர்த்து நன்கு பிரட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
* சுவையான கம்பு சேமியா புலாவ் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X