என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த பீன்ஸ் கோதுமை அடை
Byமாலை மலர்3 March 2017 3:51 AM GMT (Updated: 3 March 2017 3:51 AM GMT)
சர்க்கரை நோயாளிகள் கோதுமையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று பீன்ஸ் கோதுமை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பீன்ஸ் - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு
வெங்காய தாள் - இரண்டு
கோதுமை மாவு - இரண்டு கப்
கரம் மசாலா - இரண்டு டேபிள்ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ஐந்து தேகரண்டி
கடலை பருப்பு - ஐந்து தேகரண்டி
இட்லி மாவு - இரண்டு கரண்டி
மிளகாய் தூள் - இரண்டு தேகரண்டி
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* பீன்ஸ், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பீன்சை ஆவியில் வேகவைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தோசை மாவு, கோதுமை மாவு, சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின், வேக வைத்த பீன்ஸ், வெங்காயம், வெங்காய தாள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் அதை கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* அடுப்பில் தவாவை வைத்து மாவை அடை போல் ஊற்றி எண்ணெய் சுற்றி ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
* பீன்ஸ் கோதுமை அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பீன்ஸ் - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு
வெங்காய தாள் - இரண்டு
கோதுமை மாவு - இரண்டு கப்
கரம் மசாலா - இரண்டு டேபிள்ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ஐந்து தேகரண்டி
கடலை பருப்பு - ஐந்து தேகரண்டி
இட்லி மாவு - இரண்டு கரண்டி
மிளகாய் தூள் - இரண்டு தேகரண்டி
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* பீன்ஸ், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பீன்சை ஆவியில் வேகவைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தோசை மாவு, கோதுமை மாவு, சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின், வேக வைத்த பீன்ஸ், வெங்காயம், வெங்காய தாள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் அதை கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* அடுப்பில் தவாவை வைத்து மாவை அடை போல் ஊற்றி எண்ணெய் சுற்றி ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
* பீன்ஸ் கோதுமை அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X