என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த கீரை மண்டி
Byமாலை மலர்21 Feb 2017 3:41 AM GMT (Updated: 21 Feb 2017 3:41 AM GMT)
வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று சத்து நிறைந்த கீரை மண்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் ஏதேனும் - 1 கட்டு,
சின்ன வெங்காயம் - 15,
தக்காளி - 2,
பச்சைமிளகாய் - 5,
பூண்டு - 10 பல்,
புளி - 50 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள்தூள் - சிறிது.
தாளிக்க...
நல்லெண்ணெய்- 5 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 6,
கடுகு - 10 கிராம்,
சீரகம்- 1 டீஸ்பூன்.
செய்முறை :
* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசி கழுவிய தண்ணீரைத் தெளிய விட்டு, அடியில் தங்கும் மண்டியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
* மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்தமிளகாய் தாளித்து, வெந்த கீரையை சேர்த்து நன்கு மசிக்கவும்.
* இத்துடன் சிறிது புளிக்கரைசல் மற்றும் மண்டியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.
* சத்தான கீரை மண்டி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் ஏதேனும் - 1 கட்டு,
சின்ன வெங்காயம் - 15,
தக்காளி - 2,
பச்சைமிளகாய் - 5,
பூண்டு - 10 பல்,
புளி - 50 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள்தூள் - சிறிது.
தாளிக்க...
நல்லெண்ணெய்- 5 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 6,
கடுகு - 10 கிராம்,
சீரகம்- 1 டீஸ்பூன்.
செய்முறை :
* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசி கழுவிய தண்ணீரைத் தெளிய விட்டு, அடியில் தங்கும் மண்டியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
* மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்தமிளகாய் தாளித்து, வெந்த கீரையை சேர்த்து நன்கு மசிக்கவும்.
* இத்துடன் சிறிது புளிக்கரைசல் மற்றும் மண்டியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.
* சத்தான கீரை மண்டி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X