என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த கேரட் - கம்பு அடை
Byமாலை மலர்13 Feb 2017 7:25 AM GMT (Updated: 13 Feb 2017 7:25 AM GMT)
தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சத்து நிறைந்த கேரட், கம்பு வைத்து சுவையான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கம்பு - 1 கப்
புழுங்கல் அரிசி - அரை கப்
உளுந்து - அரை கப்
வெந்தயம் - 2 ஸ்பூன்
துருவிய கேரட் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவைக்கு
செய்முறை :
* வெங்காயம். ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கம்பு, அரிசி, உளுந்து, வெந்தயத்தை 4 மணிநேரம் ஊற வைக்கவும்.
* உளுந்து, வெந்தயத்தை தனியாகவும், கம்பு, அரிசியை தனியாகவும் அரைத்து ஒன்றாக கலந்து உப்பு போட்டு 8 மணி நேரம் புளிக்க விடவும்.
* புளித்த மாவில் வெங்காயம், கேரட், ப.மிளகாய், கொத்தமல்லி போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவு அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
* சத்தான சுவையான கேரட் - கம்பு அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கம்பு - 1 கப்
புழுங்கல் அரிசி - அரை கப்
உளுந்து - அரை கப்
வெந்தயம் - 2 ஸ்பூன்
துருவிய கேரட் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவைக்கு
செய்முறை :
* வெங்காயம். ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கம்பு, அரிசி, உளுந்து, வெந்தயத்தை 4 மணிநேரம் ஊற வைக்கவும்.
* உளுந்து, வெந்தயத்தை தனியாகவும், கம்பு, அரிசியை தனியாகவும் அரைத்து ஒன்றாக கலந்து உப்பு போட்டு 8 மணி நேரம் புளிக்க விடவும்.
* புளித்த மாவில் வெங்காயம், கேரட், ப.மிளகாய், கொத்தமல்லி போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவு அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
* சத்தான சுவையான கேரட் - கம்பு அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X