என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த சாமை - காய்கறி சூப்
Byமாலை மலர்3 Feb 2017 4:56 AM GMT (Updated: 3 Feb 2017 4:56 AM GMT)
சத்து நிறைந்த சாமை அரிசியையுடன் காய்கறிகளை சேர்த்து காலை சிற்றுண்டிக்கு உகந்த சத்தான சுவையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சாமை அரிசி - கால் கப்,
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு - ஒரு கப்,
பச்சைப் பட்டாணி - கால் கப்
பால் - கால் கப்,
வெங்காயம் - 1,
தக்காளி - ஒன்று,
இஞ்சி - சிறிய துண்டு,
பூண்டு - 4 பல்,
புதினா, கொத்தமல்லி - கால் கப்,
சீரகம் - கால் தேக்கரண்டி,
மிளகுப் பொடி - ஒரு தேக்கரண்டி,
உப்பு, வெண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை :
* வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சாமை அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
* குக்கரை சூடாக்கி, வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் சீரகம், இஞ்சி, பூண்டு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளி, காய்கறிகள், புதினா, மல்லி சேர்த்து வதக்கவும்.
* அனைத்து நன்றாக வதங்கியதும் அதில் 5 டம்ளர் நீர் சேர்த்து (4 விசில்-10 நிமிடங்களுக்கு குறைந்த தீயில்) வேகவிட்டு இறக்கவும்.
* குக்கர் விசில் போனவுடன் திறந்து உப்பு, மிளகுத்தூள், பால் சேர்த்து கலக்கி அடுப்பில் ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.
* சத்து நிறைந்த சாமை - காய்கறி சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாமை அரிசி - கால் கப்,
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு - ஒரு கப்,
பச்சைப் பட்டாணி - கால் கப்
பால் - கால் கப்,
வெங்காயம் - 1,
தக்காளி - ஒன்று,
இஞ்சி - சிறிய துண்டு,
பூண்டு - 4 பல்,
புதினா, கொத்தமல்லி - கால் கப்,
சீரகம் - கால் தேக்கரண்டி,
மிளகுப் பொடி - ஒரு தேக்கரண்டி,
உப்பு, வெண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை :
* வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சாமை அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
* குக்கரை சூடாக்கி, வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் சீரகம், இஞ்சி, பூண்டு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளி, காய்கறிகள், புதினா, மல்லி சேர்த்து வதக்கவும்.
* அனைத்து நன்றாக வதங்கியதும் அதில் 5 டம்ளர் நீர் சேர்த்து (4 விசில்-10 நிமிடங்களுக்கு குறைந்த தீயில்) வேகவிட்டு இறக்கவும்.
* குக்கர் விசில் போனவுடன் திறந்து உப்பு, மிளகுத்தூள், பால் சேர்த்து கலக்கி அடுப்பில் ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.
* சத்து நிறைந்த சாமை - காய்கறி சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X