என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பசியைத் தூண்டும் மிளகு சீரக சூப்
Byமாலை மலர்27 Jan 2017 5:03 AM GMT (Updated: 27 Jan 2017 5:03 AM GMT)
வயிறு மந்தம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த சூப்பை அருந்தலாம். இப்போது மிளகு சீரக சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - 100 கிராம்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
பிரியாணி இலை - 2,
வெங்காயம் - 2,
கேரட் - 2,
சீரகம், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாசிப்பருப்பை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
* குக்காரை அடுப்பில் வைத்து சூடானதும் சீரகம், மிளகு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், கேரட்டை போட்டு நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கியவுடன், எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து தண்ணீர் சேர்த்துக் குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.
* விசில் போனவுடன் மூடியை திறந்து நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
* சத்தான மிளகு சீரக சூப் ரெடி.
குறிப்பு: இது பசியைத் தூண்டும். வயிறு மந்தம் சம்பந்தபட்ட பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு இதை அருந்தலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாசிப்பருப்பு - 100 கிராம்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
பிரியாணி இலை - 2,
வெங்காயம் - 2,
கேரட் - 2,
சீரகம், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாசிப்பருப்பை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
* குக்காரை அடுப்பில் வைத்து சூடானதும் சீரகம், மிளகு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், கேரட்டை போட்டு நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கியவுடன், எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து தண்ணீர் சேர்த்துக் குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.
* விசில் போனவுடன் மூடியை திறந்து நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
* சத்தான மிளகு சீரக சூப் ரெடி.
குறிப்பு: இது பசியைத் தூண்டும். வயிறு மந்தம் சம்பந்தபட்ட பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு இதை அருந்தலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X