என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான கார்ன் ரவை கிச்சடி
Byமாலை மலர்10 Jan 2017 7:55 AM GMT (Updated: 10 Jan 2017 7:55 AM GMT)
கோதுமை ரவையை போல் கார்ன் ரவையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று சத்தான கார்ன் ரவை கிச்சடியை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சோள ரவை - 1 கப்
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 2
பட்டாணி - 1/2 கப்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1
உப்பு, எண்ணெய் - தேவையானது
தாளிக்க :
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை :
* சோள ரவையை எண்ணெய் விடாமல் வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்துக்கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* எலுமிச்சை பழத்தை சாறு பிழந்து தனியாக வைத்து கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளி, பட்டாணி, இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
* அனைத்து நன்றாக வதங்கியதும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
* தண்ணீர் கொதித்தவுடன் அதில் மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து.வறுத்து வைத்துள்ள சோள ரவையை பரவலாக தூவி கைவிடாமல் நன்கு கிளறவும். தீயை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்..
* வெந்ததும் கடைசியில் நெய் ஊற்றி இறக்கவும்.( விருப்பப்பட்டால் நெய் சேர்க்கலாம்)
* கொஞ்சம் ஆறின பிறகு எலுமிச்சம்பழத்தை பிழிந்து கொத்தமல்லித்தழையை நன்றாக கிளறி பரிமாறவும்.
* சத்தான கார்ன் ரவை கிச்சடி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சோள ரவை - 1 கப்
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 2
பட்டாணி - 1/2 கப்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1
உப்பு, எண்ணெய் - தேவையானது
தாளிக்க :
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை :
* சோள ரவையை எண்ணெய் விடாமல் வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்துக்கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* எலுமிச்சை பழத்தை சாறு பிழந்து தனியாக வைத்து கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளி, பட்டாணி, இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
* அனைத்து நன்றாக வதங்கியதும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
* தண்ணீர் கொதித்தவுடன் அதில் மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து.வறுத்து வைத்துள்ள சோள ரவையை பரவலாக தூவி கைவிடாமல் நன்கு கிளறவும். தீயை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்..
* வெந்ததும் கடைசியில் நெய் ஊற்றி இறக்கவும்.( விருப்பப்பட்டால் நெய் சேர்க்கலாம்)
* கொஞ்சம் ஆறின பிறகு எலுமிச்சம்பழத்தை பிழிந்து கொத்தமல்லித்தழையை நன்றாக கிளறி பரிமாறவும்.
* சத்தான கார்ன் ரவை கிச்சடி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X