என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வெள்ளரிக்காய் - தக்காளி சாலட்
Byமாலை மலர்29 Nov 2016 6:20 AM GMT (Updated: 29 Nov 2016 6:20 AM GMT)
தினமும் உணவில் சாலட் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. அந்தவகையில் இன்று வெள்ளரிக்காய் - தக்காளி சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் (பெரியது) - ஒன்று,
நன்கு பழுத்த தக்காளி - 2 ,
பெரிய வெங்காயம் - ஒன்று,
எலுமிச்சைப் பழம் - ஒன்று,
மிளகுத்தூள் - சிறிதளவு,
வேர்க்கடலைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்,
பாசிப்பருப்பு (பயத்தம்பருப்பு) - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், கடுகு - தாளிக்கத் தேவையான அளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெள்ளரிக்காயின் மேல் தோலை சீவி மெல்லிய, நீள துண்டுகளாகவும், தக்காளி, வெங்காயத்தை ஒரே அளவு துண்டுகளாகவும் நறுக்கிக்கொள்ளவும்.
* பாசிப்பருப்பை உதிர் உதிராக வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
* தக்காளி, வெங்காயம், வெள்ளரித் துண்டுகள், பாசிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போடவும். மேலே மிளகுத்தூள், உப்பு தூவவும்.
* எண்ணெயில் கடுகை தாளித்து சேர்க்கவும்.
* பரிமாறுவதற்கு சற்று முன் வேர்க்கடலைப் பொடியைத் தூவி, தேவையான அளவு எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெள்ளரிக்காய் (பெரியது) - ஒன்று,
நன்கு பழுத்த தக்காளி - 2 ,
பெரிய வெங்காயம் - ஒன்று,
எலுமிச்சைப் பழம் - ஒன்று,
மிளகுத்தூள் - சிறிதளவு,
வேர்க்கடலைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்,
பாசிப்பருப்பு (பயத்தம்பருப்பு) - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், கடுகு - தாளிக்கத் தேவையான அளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெள்ளரிக்காயின் மேல் தோலை சீவி மெல்லிய, நீள துண்டுகளாகவும், தக்காளி, வெங்காயத்தை ஒரே அளவு துண்டுகளாகவும் நறுக்கிக்கொள்ளவும்.
* பாசிப்பருப்பை உதிர் உதிராக வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
* தக்காளி, வெங்காயம், வெள்ளரித் துண்டுகள், பாசிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போடவும். மேலே மிளகுத்தூள், உப்பு தூவவும்.
* எண்ணெயில் கடுகை தாளித்து சேர்க்கவும்.
* பரிமாறுவதற்கு சற்று முன் வேர்க்கடலைப் பொடியைத் தூவி, தேவையான அளவு எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X