என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவலஞ்சுழியில் திருநள்ளாறுக்கு இணையான சனிபகவான்
Byமாலை மலர்18 Jan 2018 6:26 AM GMT (Updated: 18 Jan 2018 6:26 AM GMT)
தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீசுவரர் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் திருநள்ளாறுக்கு இணையான சனிபகவான் வீற்றிருக்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ளது திருவலஞ்சுழி. இங்கு பிரமாண்டமான கபர்தீசுவரர் கோவில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இந்த ஆலயத்தில், அதிசய வெள்ளை நிற விநாயகர் அருள்பாலிக்கிறார். இந்த விநாயகர் கடல் நுரையால் உருவானது. இதை உருவாக்கியவர் தேவேந்திரன் என்று தல புராணம் சொல்கிறது.
கபர்தீசுவரர் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில், திருநள்ளாறுக்கு இணையான சனிபகவான் வீற்றிருக்கிறார். சனீஸ்வரர் தனி சன்னிதியில் வீற்றிருக்க, சனீஸ்வரருக்கு இடதுபுறம் ஈசன் அருள்கிறார். எனவே இந்த சனிபகவான், திருநள்ளாறுக்கு இணையானவராக போற்றப்படுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X