என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தும் பழக்கம் வந்தது ஏன்?
Byமாலை மலர்18 Dec 2017 9:05 AM GMT (Updated: 18 Dec 2017 9:05 AM GMT)
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபடும் முறை வந்ததற்கான காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ராவணனுடன் நடந்த போரில், அனுமன் கடுமையாக போரிட்டார். அவர் தன்னுடைய இரு பக்க தோள்களிலும், ராமபிரானையும், லட்சுமணரையும் தூக்கி வைத்துக் கொண்டார். அப்போது ராவணன் விடுத்த பல அம்புகளை தன்னுடைய உடலில் தாங்கிக் கொண்டாராம் ஆஞ்சநேயர்.
அதனால் அவரது உடலில் காயங்கள் நிரம்பியிருந்தது. அந்த காயங்கள் தந்த எரிச்சலை கட்டுப்படுத்துவதற்காக, குளிர்ச்சியான வெண்ணெயை அனுமனுக்கு பூசியதாக கூறப்படுகிறது. இதனால்தான் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபடும் முறை வந்ததாக சொல்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X