search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவாலய வழிபாட்டில் நந்தியையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டுமா?
    X

    சிவாலய வழிபாட்டில் நந்தியையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டுமா?

    சிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.
    சிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதற்குரிய பலன்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளலாம்.

    மும்முறை வலம்வந்தால் நினைத்தது நடக்கும்.
    5 முறை வலம்வந்தால்- வெற்றி கிடைக்கும்.
    7 முறை வலம்வந்தால் - நல்ல குணம் உண்டாகும்.

    9 முறை வலம்வந்தால் - குழந்தை பாக்கியம் உண்டாகும்.
    11 முறை வலம்வந்தால் - நீண்ட ஆயுள் கிட்டும்.
    13 முறை வலம்வந்தால் - வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.

    15 முறை வலம்வந்தால் - செல்வம் ஸித்திக்கும்; வறுமை விலகும்.
    17 முறை வலம்வந்தால் - செல்வம் பெருகும்.
    108 முறை வலம்வந்தால் - அஸ்வமேத யாகம் செய்த பலன்.
    1008 முறை வலம்வந்தால் - ஒரு வருட தீட்சையாக பலன் கிடைக்கும்.
    Next Story
    ×