என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கவனிக்கப்பட வேண்டிய முகூர்த்தம்
Byமாலை மலர்13 Nov 2017 6:42 AM GMT (Updated: 13 Nov 2017 6:42 AM GMT)
பொதுவாகவே திருமணத்திற்கு என்று சுப முகூர்த்த நாள் குறிக்கும் பொழுது, சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொதுவாகவே திருமணத்திற்கு என்று சுப முகூர்த்த நாள் குறிக்கும் பொழுது, நான்கு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள் குறிக்க வேண்டும்.
* முகூர்த்தக்கால் நாட்ட
* மாப்பிள்ளை அழைப்பிற்கு நேரம்!
* பெண் அழைப்பிற்கான நேரம்!
* திருப்பூட்டுதல் என்னும் மங்கல நாண் சூட்டும் நேரம்!
* சாந்தி முகூர்த்தத்திற்கான நேரம்!
இதில் பெண் அழைப்பிற்கான நேரம் குறிக்கும் பொழுது, வெள்ளிக்கிழமை பிறந்த வீட்டிலிருந்து பெண்ணை அழைத்துவிட யோசிப்பர். லட்சுமி கடாட்சம் தம் வீட்டிலேயே தங்க வேண்டும் என்று விரும்புவர். அதே சமயம் மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம். குறிப்பாக லட்சுமி என்ற அடிப்படையில் பெயர் அமைந்த பெண்களுக்கு வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் பெண் அழைப்பு நடத்தலாம். பெண் அழைப்பு தான் புகுந்த வீட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைகிறது.
நல்ல சுப ஓரை பார்த்து சாந்தி முகூர்த்தம் நடத்தினால், ஆண் வாரிசுகள் பிறக்கும். அதே நேரத்தில் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வங்களின் வழிபாடு முடித்து அதன் பின்னர் சாந்தி முகூர்த்தம் செய்தால், பிறக்கும் குழந்தைக்கு பிறர் போற்றும் அளவு வாழ்க்கை அமையும்.
* முகூர்த்தக்கால் நாட்ட
* மாப்பிள்ளை அழைப்பிற்கு நேரம்!
* பெண் அழைப்பிற்கான நேரம்!
* திருப்பூட்டுதல் என்னும் மங்கல நாண் சூட்டும் நேரம்!
* சாந்தி முகூர்த்தத்திற்கான நேரம்!
இதில் பெண் அழைப்பிற்கான நேரம் குறிக்கும் பொழுது, வெள்ளிக்கிழமை பிறந்த வீட்டிலிருந்து பெண்ணை அழைத்துவிட யோசிப்பர். லட்சுமி கடாட்சம் தம் வீட்டிலேயே தங்க வேண்டும் என்று விரும்புவர். அதே சமயம் மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம். குறிப்பாக லட்சுமி என்ற அடிப்படையில் பெயர் அமைந்த பெண்களுக்கு வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் பெண் அழைப்பு நடத்தலாம். பெண் அழைப்பு தான் புகுந்த வீட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைகிறது.
நல்ல சுப ஓரை பார்த்து சாந்தி முகூர்த்தம் நடத்தினால், ஆண் வாரிசுகள் பிறக்கும். அதே நேரத்தில் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வங்களின் வழிபாடு முடித்து அதன் பின்னர் சாந்தி முகூர்த்தம் செய்தால், பிறக்கும் குழந்தைக்கு பிறர் போற்றும் அளவு வாழ்க்கை அமையும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X