என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வேலனை காட்டும் விநாயகர்
Byமாலை மலர்22 Oct 2017 6:05 AM GMT (Updated: 22 Oct 2017 6:05 AM GMT)
திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள விநாயகர் கோவில் தம் தம்பியாகிய செந்தில் வேலவன் இருக்கும் இடத்தை அன்பர்க்கு காண்பிக்கும் வகையில் எழுந்தருளியுள்ளதால் இப்பெயர் பெற்று விளங்குகின்றார்.
திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பாதையின் தொடக்கத்தில் தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகப் பெருமான் தம் தம்பியாகிய செந்தில் வேலவன் இருக்கும் இடத்தை அன்பர்க்கு தூண்டிக் காண்பிக்கும் வகையில் எழுந்தருளியுள்ளதால் இப்பெயர் பெற்று விளங்குகின்றார். இவரை வணங்கிய பின் கடற்கரை கோவிலுக்கு செல்லுதல் வேண்டும் என்பது முறை.
ஊர் நுழைவாயில் முதல் கடற்கரையில் உள்ள முருகப்பெருமான் திருக்கோவில் வரையில் மூன்று பர்லாங்கு தொலைவு உள்ளது. இந்த தொலைவு முழுவதும் மண்டப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. அன்பர்கள் வெயில், மழை படாவண்ணம் இம்மண்டப பாதையில் செல்ல முடிகின்றது.
ஊர் நுழைவாயில் முதல் கடற்கரையில் உள்ள முருகப்பெருமான் திருக்கோவில் வரையில் மூன்று பர்லாங்கு தொலைவு உள்ளது. இந்த தொலைவு முழுவதும் மண்டப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. அன்பர்கள் வெயில், மழை படாவண்ணம் இம்மண்டப பாதையில் செல்ல முடிகின்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X