என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சகல பாக்கியங்களும் அருளும் துளசி பூஜை
Byமாலை மலர்16 Oct 2017 7:48 AM GMT (Updated: 16 Oct 2017 7:48 AM GMT)
பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால் வீட்டில் சகல பாக்கியங்களும் நிறைந்து காணப்படும். இதனால் மகாலட்சுமியின் அருளைப் பெறுவதுடன் அம்பிகையின் அருளும் கிட்டும்.
ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாத வளர் பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால் வீட்டில் சகல பாக்கியங்களும் நிறைந்து காணப்படும்.
துளசி மாடத்தில் உள்ள துளசிக்கு வழிபாட்டின் போது மகாலட்சுமி சுலோகம் சொல்லி தினந்தோறும் பால், தேன் கலந்து நைவேத்தியம் செய்து கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட வேண்டும். இதனால் மகாலட்சுமியின் அருளைப் பெறுவதுடன் அம்பிகையின் அருளும் கிட்டும்.
துளசி மாடத்தில் உள்ள துளசிக்கு வழிபாட்டின் போது மகாலட்சுமி சுலோகம் சொல்லி தினந்தோறும் பால், தேன் கலந்து நைவேத்தியம் செய்து கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட வேண்டும். இதனால் மகாலட்சுமியின் அருளைப் பெறுவதுடன் அம்பிகையின் அருளும் கிட்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X