என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆயுள் கூட்டும் தீபாவளி தீபம்
Byமாலை மலர்14 Oct 2017 6:47 AM GMT (Updated: 14 Oct 2017 6:47 AM GMT)
தீபாவளியன்று மாலை நேரத்தில் வீட்டிற்கு வருகை தரும் மகாலட்சுமியை விளக்குகள் ஏற்றி வைத்து வரவேற்க வேண்டும்.
* கல்வியின் அதிபதியை வணங்க சரஸ்வதி பூஜை உகந்ததாக இருப்பதுபோல, செல்வத்தின் அதிபதியை வணங்க உகந்தது தீபாவளி எனும் லட்சுமி பூஜை என்பது ஐதீகம்.
* தீபாவளியன்று மாலை நேரத்தில் வீட்டிற்கு வருகை தரும் மகாலட்சுமியை விளக்குகள் ஏற்றி வைத்து வரவேற்க வேண்டும்.
* பாற்கடலில் அவதரித்த மகாலட்சுமி, மகாவிஷ்ணு வுக்கு மாலை அணிவித்து மார்பில் இடம் பிடித்த நாள் தீபாவளி ஆகும்.
* தீபாவளியன்று வீடுகளில் நெய் தீபங்கள் ஏற்றி வைப்பதன் மூலம், செல்வ வளம் மற்றும் ஆயுள் விருத்தி ஆகிய நன்மைகள் ஏற்படுவதாகவும் ஐதீகம்.
* அகல் விளக்குகளில், சரஸ்வதிக்காக 3 தீபங்கள், மகாலட்சுமிக்காக 3 தீபங்கள் மற்றும் அவரவரது குல தெய்வத்துக்காக 3 தீபங்கள் என்று மொத்தம் 9 தீபங்களை வீடுகளில் ஏற்றி வைத்து வழிபாடு செய்வது முறை.
* கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பங்கள் அகலும்.
* மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனி கிரக பாதிப்பு போன்றவை நீங்கும்.
* வடக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்களமும் பெருகும்.
* தீபாவளியன்று மாலை நேரத்தில் வீட்டிற்கு வருகை தரும் மகாலட்சுமியை விளக்குகள் ஏற்றி வைத்து வரவேற்க வேண்டும்.
* பாற்கடலில் அவதரித்த மகாலட்சுமி, மகாவிஷ்ணு வுக்கு மாலை அணிவித்து மார்பில் இடம் பிடித்த நாள் தீபாவளி ஆகும்.
* தீபாவளியன்று வீடுகளில் நெய் தீபங்கள் ஏற்றி வைப்பதன் மூலம், செல்வ வளம் மற்றும் ஆயுள் விருத்தி ஆகிய நன்மைகள் ஏற்படுவதாகவும் ஐதீகம்.
* அகல் விளக்குகளில், சரஸ்வதிக்காக 3 தீபங்கள், மகாலட்சுமிக்காக 3 தீபங்கள் மற்றும் அவரவரது குல தெய்வத்துக்காக 3 தீபங்கள் என்று மொத்தம் 9 தீபங்களை வீடுகளில் ஏற்றி வைத்து வழிபாடு செய்வது முறை.
* கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பங்கள் அகலும்.
* மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனி கிரக பாதிப்பு போன்றவை நீங்கும்.
* வடக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்களமும் பெருகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X