என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காலையில் எழும் போது ‘நாராயணா நாராயணா’ என்று சொல்வது ஏன்?
Byமாலை மலர்10 Oct 2017 7:48 AM GMT (Updated: 10 Oct 2017 7:48 AM GMT)
"நாராயணா நாராயணா' என்றுசொல்லிக் கொண்டே தூங்கச் செல்ல வேண்டும். அதேபோல, காலையில் "நாராயணா நாராயணா' என்ற படியே படுக்கையை விட்டு எழ வேண்டும்.
பிறவிப்பிணியை வேரறுக்கும் திருநாமம் நாராயணா. இதனை தூங்கும்போதும் சொல்ல வேண்டும் என்னும் பொருளில் "துஞ்சும் போதும் நினைமின்; துயர்வரில் அழைமின்' என்று ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.
இதற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை, ""தூக்கத்தில் பெருமாளைக் கூப்பிட வேண்டும் என்று அர்த்தம் எடுக்கக் கூடாது. தூக்கம் வரும் வரையில், நலம் தரும் திருநாமம் சொல்லி அவனைக் கூப்பிட வேண்டும்,'' என்கிறார். "நாராயணா நாராயணா' என்றுசொல்லிக் கொண்டே தூங்கச் செல்ல வேண்டும். அதேபோல, காலையில் "நாராயணா நாராயணா' என்ற படியே படுக்கையை விட்டு எழ வேண்டும்.
அப்போது தூங்கிய போதும் சொன்ன பலன் கிடைத்துவிடும்,'' என்கிறார். இந்த விளக்கத்தை அளித்த பெரியவாச்சான் பிள்ளையை "வியாக்யான(உரை) சக்கரவர்த்தி' என்று சிறப்பிப்பர்.
இதற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை, ""தூக்கத்தில் பெருமாளைக் கூப்பிட வேண்டும் என்று அர்த்தம் எடுக்கக் கூடாது. தூக்கம் வரும் வரையில், நலம் தரும் திருநாமம் சொல்லி அவனைக் கூப்பிட வேண்டும்,'' என்கிறார். "நாராயணா நாராயணா' என்றுசொல்லிக் கொண்டே தூங்கச் செல்ல வேண்டும். அதேபோல, காலையில் "நாராயணா நாராயணா' என்ற படியே படுக்கையை விட்டு எழ வேண்டும்.
அப்போது தூங்கிய போதும் சொன்ன பலன் கிடைத்துவிடும்,'' என்கிறார். இந்த விளக்கத்தை அளித்த பெரியவாச்சான் பிள்ளையை "வியாக்யான(உரை) சக்கரவர்த்தி' என்று சிறப்பிப்பர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X