என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் திருவடி சேவை
Byமாலை மலர்26 Sep 2017 6:31 AM GMT (Updated: 26 Sep 2017 6:31 AM GMT)
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் திருவடி சேவை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கடந்த 21-ந்தேதி நவராத்திரி உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலையில் தாயார் கமலவல்லி நாச்சியார் மூலதஸ்தானத்தில் புறப்பாடாகி கொலு மண்டபத்தில் எழுந்தருளுகிறார். நவராத்திரி உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் நாளான நேற்று திருவடி சேவை நடந்தது.
இதனால் நேற்று மாலை 4.30 மணியளவில் தாயார் கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்தில் புறப்பாடாகி நவராத்திரி மண்டபத்துக்கு 5 மணிக்கு வந்தடைந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு தாயார் திருவடி சேவை அளித்தார். வருடத்திற்கு ஒரு முறை இந்த திருவடி சேவை நடப்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாயாரை தரிசனம் செய்தனர். வருகிற 29-ந்தேதி சரஸ்வதி பூஜையன்று தாயார் மாலையில் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.
இதனால் நேற்று மாலை 4.30 மணியளவில் தாயார் கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்தில் புறப்பாடாகி நவராத்திரி மண்டபத்துக்கு 5 மணிக்கு வந்தடைந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு தாயார் திருவடி சேவை அளித்தார். வருடத்திற்கு ஒரு முறை இந்த திருவடி சேவை நடப்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாயாரை தரிசனம் செய்தனர். வருகிற 29-ந்தேதி சரஸ்வதி பூஜையன்று தாயார் மாலையில் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X