என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அதிராம்பட்டினம் மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா
Byமாலை மலர்17 Aug 2017 3:42 AM GMT (Updated: 17 Aug 2017 3:42 AM GMT)
அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பெண்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. நாட்டில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், கடலில் மீன்வளம் பெருக வேண்டியும் இந்த கோவிலில் முளைப்பாரி திருவிழா நேற்று நடை பெற்றது.
இதையொட்டி ஏராளமான பெண்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு கொழுக்கட்டை படையல் இட்டு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் முளைப்பாரிகளை கடற்கரைக்கு கொண்டு சென்றனர். பின்னர் முளைப்பாரிகள் கடலில் விடப்பட்டன. விழாவையொட்டி அன்ன தானம் வழங்கப்பட்டது.
இதையொட்டி ஏராளமான பெண்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு கொழுக்கட்டை படையல் இட்டு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் முளைப்பாரிகளை கடற்கரைக்கு கொண்டு சென்றனர். பின்னர் முளைப்பாரிகள் கடலில் விடப்பட்டன. விழாவையொட்டி அன்ன தானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X