என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆகஸ்டு 29-ந்தேதி கொண்டாடப்படும் ராதாஷ்டமி
Byமாலை மலர்14 Aug 2017 6:06 AM GMT (Updated: 14 Aug 2017 6:06 AM GMT)
கிருஷ்ணர் பிறந்த அஷ்டமிக்கு அடுத்த வளர்பிறை அஷ்டமியில், விசாக நட்சத்திரத்தில் உதித்தவள் ராதை. அதை ராதாஷ்டமி என்று வட நாட்டில் கொண்டாடுவார்கள்.
கிருஷ்ணர் பிறந்த அஷ்டமிக்கு அடுத்த வளர்பிறை அஷ்டமியில், விசாக நட்சத்திரத்தில் உதித்தவள் ராதை. அதை ராதாஷ்டமி என்று வட நாட்டில் கொண்டாடுவார்கள். (இவ்வருடம் 29.8.2017).
தமிழகத்தில் பிரதானமான ஆலயங்களில் ராதையைக் காண முடியாது. ருக்மினி, சத்யபாமா, கோதை ஆண்டாள் ஆகியோரே இருப்பர். ஆனால் வட நாட்டு கண்ணன் ஆலயங்களில் ராதையே பிரதானம்.
கிருஷ்ணரைப் பாடிய சங்கீதப் பிதாமகர் புரந்தரதாசர் ராதையைப் பாடவில்லை. ஆழ்வார்களின் பாசுரங்களிலும் ராதையைக் காணமாட்டோம். ஸ்ரீமத் பாகவதமே ராதையை சிந்திக்கவில்லை. ஆனால் ராதாகிருஷ்ணன், ராதா மாதவன் என்று பல பெயர்களில் ராதையை நினைக்கிறோம்.
தமிழகத்தில் பிரதானமான ஆலயங்களில் ராதையைக் காண முடியாது. ருக்மினி, சத்யபாமா, கோதை ஆண்டாள் ஆகியோரே இருப்பர். ஆனால் வட நாட்டு கண்ணன் ஆலயங்களில் ராதையே பிரதானம்.
கிருஷ்ணரைப் பாடிய சங்கீதப் பிதாமகர் புரந்தரதாசர் ராதையைப் பாடவில்லை. ஆழ்வார்களின் பாசுரங்களிலும் ராதையைக் காணமாட்டோம். ஸ்ரீமத் பாகவதமே ராதையை சிந்திக்கவில்லை. ஆனால் ராதாகிருஷ்ணன், ராதா மாதவன் என்று பல பெயர்களில் ராதையை நினைக்கிறோம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X