என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நவநீதம் எனும் வெண்ணெய்
Byமாலை மலர்12 Aug 2017 7:39 AM GMT (Updated: 12 Aug 2017 7:39 AM GMT)
கண்ணனுக்கு பிடித்த உணவுப் பொருள்களில் ஒன்று “நவநீதம்’ என்னும் வெண்ணெய். இதிலும் ஒரு தத்துவம் பொதிந்துள்ளது. இது குறித்து பார்க்கலாம்.
கண்ணனுக்கு பிடித்த உணவுப் பொருள்களில் ஒன்று “நவநீதம்’ என்னும் வெண்ணெய். இதிலும் ஒரு தத்துவம் பொதிந்துள்ளது. மோரைக் கடைந்து வெண்ணெயைத் தனியே பிரித்தெடுத்துவிட்டால் பின்னர் அதை மோரிலோ, நீரிலோ போட்டாலும் அது கரைந்து போகாது.
அதுபோல் “உலக இயல்’ என்ற மோரிலிருந்து மனம் என்ற வெண்ணெயைப் பிரித்தெடுத்து கண்ணனிடம் ஒப்படைத்துவிட்டால், பிறகு அந்த மனம் உலக இச்சைகளில் ஈடுபடாது. கண்ணனால் ஏற்கப்பட்டுவிட்ட அந்த மனம், பின்னர் அவனது நினைவிலேயே நிலைத்து நிற்கும். அத்தகைய உள்ளங்களை கண்ணன் கவர்ந்து கொள்வான். இதனாலேயே அவனை, “நவநீத சோரன்’ என்று அடியார்கள் போற்றுகின்றனர்.
அதுபோல் “உலக இயல்’ என்ற மோரிலிருந்து மனம் என்ற வெண்ணெயைப் பிரித்தெடுத்து கண்ணனிடம் ஒப்படைத்துவிட்டால், பிறகு அந்த மனம் உலக இச்சைகளில் ஈடுபடாது. கண்ணனால் ஏற்கப்பட்டுவிட்ட அந்த மனம், பின்னர் அவனது நினைவிலேயே நிலைத்து நிற்கும். அத்தகைய உள்ளங்களை கண்ணன் கவர்ந்து கொள்வான். இதனாலேயே அவனை, “நவநீத சோரன்’ என்று அடியார்கள் போற்றுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X