என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிவபெருமானுக்கு பிடித்தமான மலர்கள்
Byமாலை மலர்27 July 2017 9:52 AM GMT (Updated: 27 July 2017 9:52 AM GMT)
சிவபெருமானுக்கு பிடித்தமானதும் வில்வ இலைதான். இது தவிர சிவபெருமான் விரும்பும் மலர்களாக சில குறிப்பிடப்படுகின்றன. அவற்றை பற்றி பார்க்கலாம்.
சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்படுவதே வழக்கம். அவருக்குப் பிடித்தமானதும் வில்வ இலைதான். இது தவிர சிவபெருமான் விரும்பும் மலர்களாக சில குறிப்பிடப்படுகின்றன.
சிவாலயத்தில் பூஜைக்குப் பயன்படுத்தப்படும் அந்த மலர்கள்:- கொன்னை, வன்னி, எருக்கு, ஊமத்தை, கோங்கம், குரவம், ஆம்பல், தாளிக்கொடி, செங்கழுநீர், தும்பை போன்றவையாகும். இந்த மலர்களால் சிவபெருமானை அர்ச்சித்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள்.
மும்மூர்த்தி லிங்கம் :
கரூரில் புகழ்பெற்ற பசுபதிநாதர் கோவில் அமைந்துள்ளது. கல்யாண தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால், திருமணத் தடை உடனடியாக நீங்கும் என்பது நம்பிக்கை. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் கொண்டுள்ள இந்தக் கோவிலில் பசுபதிநாதர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்பு கொண்டது இந்தத் திருத்தலம். இங்குள்ள சிவலிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகமாகவும், நடுப் பகுதி திருமால் பாகமாகவும், மேல் பகுதி ருத்திர பாகமாகவும் இருப்பது சிறப்பு. இந்த மும்மூர்த்திகளும் சேர்ந்த ஒரு மூர்த்தியாக இந்த சிவலிங்கத்தை கருதுகிறார்கள்.
சிவாலயத்தில் பூஜைக்குப் பயன்படுத்தப்படும் அந்த மலர்கள்:- கொன்னை, வன்னி, எருக்கு, ஊமத்தை, கோங்கம், குரவம், ஆம்பல், தாளிக்கொடி, செங்கழுநீர், தும்பை போன்றவையாகும். இந்த மலர்களால் சிவபெருமானை அர்ச்சித்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள்.
மும்மூர்த்தி லிங்கம் :
கரூரில் புகழ்பெற்ற பசுபதிநாதர் கோவில் அமைந்துள்ளது. கல்யாண தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால், திருமணத் தடை உடனடியாக நீங்கும் என்பது நம்பிக்கை. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் கொண்டுள்ள இந்தக் கோவிலில் பசுபதிநாதர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்பு கொண்டது இந்தத் திருத்தலம். இங்குள்ள சிவலிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகமாகவும், நடுப் பகுதி திருமால் பாகமாகவும், மேல் பகுதி ருத்திர பாகமாகவும் இருப்பது சிறப்பு. இந்த மும்மூர்த்திகளும் சேர்ந்த ஒரு மூர்த்தியாக இந்த சிவலிங்கத்தை கருதுகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X