என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முனியப்பன் கோவில் திருவிழா: ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
Byமாலை மலர்21 July 2017 3:47 AM GMT (Updated: 21 July 2017 3:47 AM GMT)
எடப்பாடியை அடுத்த ஆலச்சம்பாளையம் மோளாணி முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்றது. ஆடுகள், கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
எடப்பாடியை அடுத்த ஆலச்சம்பாளையம் மோளாணி முனியப்பன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆலச்சம்பாளையம், காட்டூர், மலங்காடு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
ஊர் கவுண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் முனியப்பனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட ஆடுகள், 1000-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஊர் கவுண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் முனியப்பனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட ஆடுகள், 1000-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X