என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
செங்குன்றம் அருகே வைகுண்டசுவாமி கோவிலில் ஆடித்திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்20 July 2017 5:50 AM GMT (Updated: 20 July 2017 5:50 AM GMT)
சென்னை செங்குன்றத்தை அடுத்த இடைப்பாளையம் அய்யா வைகுண்ட சுவாமி அலங்காரபதியில் 3 நாட்கள் ஆடித் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் தொடங்குகிறது.
சென்னை செங்குன்றத்தை அடுத்த இடைப்பாளையம் அய்யா வைகுண்ட சுவாமி அலங்காரபதியில் 3 நாட்கள் ஆடித் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் தொடங்குகிறது. 3-ம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை இரவு, செங்குன்றம் காந்திநகர் விவேகானந்தா பள்ளிக்கூட மைதானத்தில் இருந்து வைகுண்ட சுவாமியின் கருட வாகன பவனி புறப்பட்டு கோவிலை வந்து அடையும். ஊர்வலத்தில் பெண்கள் ‘சுருள்’ எடுத்து வருவார்கள். நள்ளிரவில் கோவிலில் ‘வத்தல் பால்’ அருந்தும் நிகழ்ச்சி நடக்கும்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ‘திருஏடு வாசிப்பு’ நடந்து வருகிறது. விழாவையொட்டி 3 நாட்களும் வைகுண்ட சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்படும். உகப்படிப்பும், உச்சிப்படிப்பும், அன்னதர்மமும் நடைபெறும்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ‘திருஏடு வாசிப்பு’ நடந்து வருகிறது. விழாவையொட்டி 3 நாட்களும் வைகுண்ட சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்படும். உகப்படிப்பும், உச்சிப்படிப்பும், அன்னதர்மமும் நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X