என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆரோக்கியம் ஏற்பட அகல் விளக்கு ஏற்றுங்கள்
Byமாலை மலர்17 July 2017 8:59 AM GMT (Updated: 17 July 2017 9:29 AM GMT)
தெய்வ வழிபாட்டிற்காக திருக்கோவிலுக்குச் செல்லும் பொழுது, அங்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம். எந்த விளக்கு ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
தெய்வ வழிபாட்டிற்காக திருக்கோவிலுக்குச் செல்லும் பொழுது, அங்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம். அகல்விளக்கு முதல் பழ விளக்கு வரை பலவித விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்வார்கள்.
அகல்விளக்கு எனப்படும் சிட்டி விளக்கில், நெய் ஊற்றித் தீபம் ஏற்றினால் ஞானம் ஏற்படும்.
நல்லெண்ணெய் தீப விளக்கு ஏற்றினால் ஆயுள் அதிகரிக்கும்.
இலுப்பெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் சீராகும்.
விளக்கெண்ணெய் தீபம் ஏற்றினால், சக யோகங்களும் வந்து சேரும்.
இருளை அகற்றி ஒளியைக் கொடுப்பது விளக்கு. இருள் மயமான சூழ்நிலையை மாற்றி, ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தருவது இந்த ஜோதி வழிபாடு. அதனால் தான் ஜோதி ராமலிங்க சுவாமிகள், அணையா விளக்கு என்று வடலூரில் ஏற்றி வழிபட்டார். ஆலயங்களில் எல்லாம் சிவனுக்குப் பின்னால், பிம்ப விளக்கு ஏற்றுவதை பார்த்திருப்பீர்கள்.
அகல்விளக்கு எனப்படும் சிட்டி விளக்கில், நெய் ஊற்றித் தீபம் ஏற்றினால் ஞானம் ஏற்படும்.
நல்லெண்ணெய் தீப விளக்கு ஏற்றினால் ஆயுள் அதிகரிக்கும்.
இலுப்பெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் சீராகும்.
விளக்கெண்ணெய் தீபம் ஏற்றினால், சக யோகங்களும் வந்து சேரும்.
இருளை அகற்றி ஒளியைக் கொடுப்பது விளக்கு. இருள் மயமான சூழ்நிலையை மாற்றி, ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தருவது இந்த ஜோதி வழிபாடு. அதனால் தான் ஜோதி ராமலிங்க சுவாமிகள், அணையா விளக்கு என்று வடலூரில் ஏற்றி வழிபட்டார். ஆலயங்களில் எல்லாம் சிவனுக்குப் பின்னால், பிம்ப விளக்கு ஏற்றுவதை பார்த்திருப்பீர்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X