என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெண்களுக்கு 2 நாட்கள் மட்டும் அனுமதி தரும் திருத்தலம்
Byமாலை மலர்15 July 2017 5:40 AM GMT (Updated: 15 July 2017 5:40 AM GMT)
எர்ணாகுளத்தில் உள்ள திருவல்லவாழ் திருத்தலத்தில் மார்கழி திருவாதிரை, சித்திரை விஷூ ஆகிய 2 நாட்கள் மட்டும் பெண்கள் பெருமாளை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டும் சாமி தரிசனத்துக்கு பெண்கள் அனுமதிக்கப்படும் திருத்தலம் கேரளாவில் உள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் திருவல்லாவில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்தலம் திருவல்லவாழ். இங்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது தான் இந்த திருக்கோவில். மூலவர் திருநாமம் திருவாழ்மார்பன். இங்கு தாயார் செல்வ திருக்கொழுந்து நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார்.
பெருமாள் பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிப்பதால் பெண்களுக்கு இங்கு அனுமதி இல்லை. மார்கழி திருவாதிரை, சித்திரை விஷூஆகிய 2 நாட்கள் மட்டும் பெண்கள் பெருமாளை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த திருத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
பெருமாள் பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிப்பதால் பெண்களுக்கு இங்கு அனுமதி இல்லை. மார்கழி திருவாதிரை, சித்திரை விஷூஆகிய 2 நாட்கள் மட்டும் பெண்கள் பெருமாளை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த திருத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X