என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிரிப்பது போல் காட்சி தரும் பெருமாள்
Byமாலை மலர்27 Jun 2017 9:26 AM GMT (Updated: 27 Jun 2017 9:26 AM GMT)
கோயம்பேடு அருகில் உள்ள நெற்குன்றத்தில் 400 ஆண்டுகள் பழைமையான கரிவரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பெருமாள் சிரிப்பது போல் காட்சி தருகிறார்.
சென்னை கோயம்பேடு அருகில் உள்ள நெற்குன்றத்தில் 400 ஆண்டுகள் பழைமையான கரிவரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. கோயில் அர்ச்சகர் கருவறையின் மின்சார விளக்குகளை முழுமையாக அணைத்துவிட்டு, நெய் விளக்கு ஆரத்தியை பெருமாளின் முகம் அருகே காட்டும்போது பெருமாளின் கண்கள் இரண்டும் திறந்து கண்ணின் மணிகள் உருள ஆரம்பிக்கின்றன.
சாதாரணமாக இந்த பெருமாளின் முன் நின்று பார்க்கும்போது பெருமாளின் கண்கள் மூடியிருப்பதுபோல் தெரிகிறது. இருளில் நெய்விளக்கு ஆரத்தி காட்டும்போது மட்டும் கண் இமைகள் மெல்ல திறந்து விழிகள் இரண்டிலும் ஆரத்தி ஒளி பட்டு பிரதிபலிக்கிறது. அச்சமயம், பெருமாளின் முகமே சிரிப்பது போல தெரிகிறது.
சாதாரணமாக இந்த பெருமாளின் முன் நின்று பார்க்கும்போது பெருமாளின் கண்கள் மூடியிருப்பதுபோல் தெரிகிறது. இருளில் நெய்விளக்கு ஆரத்தி காட்டும்போது மட்டும் கண் இமைகள் மெல்ல திறந்து விழிகள் இரண்டிலும் ஆரத்தி ஒளி பட்டு பிரதிபலிக்கிறது. அச்சமயம், பெருமாளின் முகமே சிரிப்பது போல தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X