என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மணலி புதுநகர் அய்யா வைகுண்டசாமி கோவிலில் ஆனிமாத திருவிழா
Byமாலை மலர்26 Jun 2017 5:51 AM GMT (Updated: 26 Jun 2017 5:51 AM GMT)
மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் ஆனி மாத திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் ஆனி மாத திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை பணிவிடை உகப்படிப்பு, பகல் பணிவிடை உச்சிபடிப்பு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அய்யாவின் திருநடையில் வைத்து தர்ம பெட்டக தர்மவான்களுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டது. இதில் முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, எம்.சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாலையில் அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X