search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குரு பார்க்க கோடி நன்மை என்பது ஏன்?
    X

    குரு பார்க்க கோடி நன்மை என்பது ஏன்?

    தேவர்களுக்கு பாடம் போதிக்கும் குருவான இவரது பார்வை எந்த ராசியின் மீது பட்டாலும் எல்லாத் தோஷங்களும் நீங்கிவிடும். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    நவக்கிரகங்களில் முழுமையான சுபகிரகம் குரு. இவர் தேவர்களுக்கு பாடம் போதிக்கும் குருவுமாவார். எனவே, இவரது பார்வை எந்த ராசியின் மீது பட்டாலும் எல்லாத் தோஷங்களும் நீங்கிவிடும். ஒருவருடைய ராசிப்படி ஏழரைச்சனி நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

    அந்த ராசிக்கு குரு பார்வை இருந்தால் கெடுதல் விளையாது என்பதையே குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள். கோடி என்றால் அளவு கடந்த என்றும் பொருள் உண்டு.
    Next Story
    ×