என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
லிங்க வடிவில் காட்சி தரும் விநாயகர்
Byமாலை மலர்19 May 2017 7:27 AM GMT (Updated: 19 May 2017 7:27 AM GMT)
தஞ்சாவூரில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தின் இரண்டாவது சுற்றுப் பிரகாரத்தில் விநாயகப் பெருமான், சிவலிங்க வடிவில் வீற்றிருக்கிறார்.
தஞ்சாவூரில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவையாறு திருத்தலம். இங்கு புகழ்பெற்ற ஐயாறப்பர் ஆலயம் இருக்கிறது. ஐந்து ஆறுகள் சூழ அமைந்த தலம் என்பதால் ‘திருவையாறு’ என்றும், ஆலய இறைவன் ‘ஐயாறப்பர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
ஆலயத்தின் இரண்டாவது சுற்றுப் பிரகாரத்தில் விநாயகப் பெருமான், சிவலிங்க வடிவில் வீற்றிருக்கிறார். இவர் ‘கணேச லிங்கம்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இந்த கணேச லிங்கத்தின் அருகில் விநாயகரின் வாகனமான மூஷிக வாகனமே உள்ளது. இந்த அற்புதக் காட்சியை வேறு எந்த ஆலயங்களிலும் காண முடியாது.
ஆலயத்தின் இரண்டாவது சுற்றுப் பிரகாரத்தில் விநாயகப் பெருமான், சிவலிங்க வடிவில் வீற்றிருக்கிறார். இவர் ‘கணேச லிங்கம்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இந்த கணேச லிங்கத்தின் அருகில் விநாயகரின் வாகனமான மூஷிக வாகனமே உள்ளது. இந்த அற்புதக் காட்சியை வேறு எந்த ஆலயங்களிலும் காண முடியாது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X