என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மயிலாடி அருகே தேவி முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது
Byமாலை மலர்29 April 2017 5:38 AM GMT (Updated: 29 April 2017 5:39 AM GMT)
மயிலாடி அருகே லட்சுமிபுரம் தேவி முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது.
மயிலாடி அருகே உள்ள லட்சுமிபுரத்தில் தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை விழா நடக்கிறது.
விழாவின் முதல் நாளான நேற்று வாஸ்துபலி, வாஸ்து ஹோமம், ஸ்தல சுத்தி போன்றவை நடந்தன. இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், நவகிரக ஹோமம், துர்க்கா ஹோமம், விக்ரக சுத்தி ஆகியவையும், மாலை 5 மணிக்கு சுதர்சன ஹோமம், சுதர்சனபூஜை, லட்சுமி பூஜை, விக்ரக பிரதிஷ்டை போன்றவையும் நடைபெறுகிறது.
விழாவின் இறுதி நாளான நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், காலை 7 மணிக்கு கலசபூஜை, 9 மணிக்கு முத்தாரம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் போன்றவை நடக்கிறது. தொடர்ந்து, பகல் 11 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் அன்னதானம், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் பாபு, பொருளாளர் விக்னேஸ்வரன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
விழாவின் முதல் நாளான நேற்று வாஸ்துபலி, வாஸ்து ஹோமம், ஸ்தல சுத்தி போன்றவை நடந்தன. இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், நவகிரக ஹோமம், துர்க்கா ஹோமம், விக்ரக சுத்தி ஆகியவையும், மாலை 5 மணிக்கு சுதர்சன ஹோமம், சுதர்சனபூஜை, லட்சுமி பூஜை, விக்ரக பிரதிஷ்டை போன்றவையும் நடைபெறுகிறது.
விழாவின் இறுதி நாளான நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், காலை 7 மணிக்கு கலசபூஜை, 9 மணிக்கு முத்தாரம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் போன்றவை நடக்கிறது. தொடர்ந்து, பகல் 11 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் அன்னதானம், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் பாபு, பொருளாளர் விக்னேஸ்வரன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X