என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி கோவில் தேரோட்டம்
Byமாலை மலர்25 April 2017 5:24 AM GMT (Updated: 25 April 2017 5:24 AM GMT)
நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி கோவில் திருவிழாவின் இறுதி நாளான நேற்று பணிவிடை, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு தொடர்ந்து 2 மணிக்கு தேரோட்டம் நடந்தது.
உடையப்பன்குடியிருப்பு , நடுத்தீர்வைப்பதி நாராயணசாமி கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. விழா நாட்களில் பணிவிடை, தோணிப்பு ஏடு வாசித்தல், உச்சிப்படிப்பு, சாமி வாகனத்தில் பவனி வருதல் போன்றவை நடந்தது.
விழாவின் இறுதி நாளான நேற்று காலையில் பணிவிடை, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு தொடர்ந்து 2 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலையில் அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
விழாவின் இறுதி நாளான நேற்று காலையில் பணிவிடை, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு தொடர்ந்து 2 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலையில் அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X